மத்திய அரசு அடுத்த 15 நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1-ம் தேதி கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு...
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக...
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களும் இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க ரயில்வே துறை அறிவித்துள்ளது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏழாவது ஊதியக்குழு...
வரும் ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
மத்திய அரசு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30ம்-ம் தேதி வரையில் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப் படி நிறுத்தப்படுவதால் 37,500 கோடி...
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் கீழ் வரும் 50 லட்சத்திற்கும்...