தமிழ்நாடு3 வருடங்கள் ago
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி: 2512 ரெளடிகள் கைது!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம்...