வடக்கு தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில...
வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். வங்க கடலில் காற்றழுத்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தைச் சுற்றி 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக...
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறியது என்பதும் இந்த புயலுக்கு ‘குலாப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் நேற்று மாலை வங்க கடலில்...
அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும், இதனால் அடுத்த சில நாட்களில் தென் தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புதிய...
சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம், வீடுகள் என எந்தவொர் அடிப்படை வசதிகளும் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். செரோஜா என்னும் புயல் ஆஸ்திரேலியாவை கடுமையாகத் தாக்கி உள்ளது. 170 கி.மீ வேகத்தில்...
தென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை...
வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று...
புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை...
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதால் தமிழகத்துக்கு இரண்டு நாட்கள் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கடைசி 24 மணி...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்தியப்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்க...
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத்...