ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்திய நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது...
வங்கியில் நமது பணத்தை போட்டு வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்பில் நாம் ஒரு வங்கி கணக்கு தொடங்கி பணத்தை அதில் போட்டு வைத்தால் வங்கி நிர்வாகம் பல்வேறு கட்டணங்களை நாம் தலையில் திணித்து நம்முடைய...
அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்தியன் வங்கியின் பழைய செக் புக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதனை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய செக்புக் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில்...
யெஸ் வங்கி நிர்வாகிகள் செய்த மோசடியில், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் சரியான நேரத்தில் தலையிட்ட ஆர்பிஐ, யெஸ் வங்கி கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம்...