டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சி...
வாடிக்கையாளர் சூப் சாப்பிட்டு விட்டு அதில் உள்ள எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு சென்ற நிலையில் அந்த எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது...
வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது...
இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி...
நாளை முதல் ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள்...
சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்....
நாளை முதல் வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிறு...
இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற சமூக வலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஃபேஸ்புக்கின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளர்களின் தகவல் கசிந்ததாக கடந்த ஆண்டு...