தமிழ்நாடு3 வருடங்கள் ago
கரண்ட் கட் என்பதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைத்த இளைஞர்!
கரண்ட் கட் ஆனதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைக்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால்...