கடலூர்: என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பாக கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் கடைபிடிக்கப்படுகிறது. கடலூரில் என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே இரண்டாவது...
கடலூர் அருகே ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைத்த ஒருவரே அந்த பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே நேற்று இரவு 7 மணிக்கு நான்கு பேர் சேர்ந்து...
கடலூர் திமுக எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவில் கடந்த சில நாட்களாக உள்கட்சி குழப்பம் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பாக திமுக தலைவர் கூட்டணி...
வடலூர் வள்ளலார் கோவிலில் தைப்பூசத் திருவிழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூரில் வள்ளலார் கோவிலில் தைப்பூசத் திருவிழா...
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி...
கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடந்த வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த இரண்டு இடங்களிலும் சுமார் 20 சென்டி மீட்டர் மழைப் பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது....
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கம் வென்று...
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்தவாறு உள்ளது. வாக்குப்பதிவு செய்யும் மின்னனு இயந்திரம் பழுது பல வாக்குச்சாவடிகளில்...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...
நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரியாகவில்லை. புயலால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறவில்லை. அதற்குள் அடுத்த புயல் ஒன்று தாக்க வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இயல்பு வாழ்க்கையை...
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தையே அச்சத்தில் வைத்திருந்த கஜா புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது....
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்த புயல் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும் என கூறப்படுகிறது....
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் இந்த கஜா புயலை தாங்குமா என்ற அச்சம்...