மத்திய ரிசர்வ் காவல் படை என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் சிஆர்பிஎஃப் (Central Reserve Police Force), இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் போது 1939-ம் ஆண்டு, 27-ம் தேதி ஜூலை மாதம் அரசு பிரதிநிதிகள் காவல் படை (Crown Representative’s Police)...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை மொத்த காலியிடங்கள்: 212 வேலை செய்யும்...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CRPF மொத்த காலியிடங்கள்: 60 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CRPF மொத்த காலியிடங்கள்: 13 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CRPF மொத்த காலியிடங்கள்: 38 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CRPF மொத்த காலியிடங்கள்: 2439 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மும்பையில் உள்ள மத்திய ரிசர்வ் படை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பை சிஆர்பிஎஃப்...
மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியிடங்கள் 789 உள்ளது. இதில் காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 789 நிறுவனம்: மத்திய பாதுகாப்புப்...
மத்திய பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் 1412 உள்ளது. இதில் தலைமைக் காவலர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force) வேலை செய்யும் இடம்: இந்தியா...
இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான BSF, CRPF, CISF, ITBP, SSB-ல் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 323. அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலைக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த...
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியிடங்கள் 496 உள்ளது. இதில் மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 496...
இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்தியா சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில்...
கொல்கத்தா: சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி தனது பேட்டியில், புல்வாமா...
சென்னை: ஜம்மு காஷ்மீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி உள்ளார். கமல்ஹசானின் இந்த கருத்திற்கு எதிராக...
டெல்லி: இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது, பாஜக ஆட்சி, இந்த ஆட்சி கண்டிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசி இருக்கிறார். அசாமில் பாஜக தேசிய...