நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் மாவட்டத்தில் நேற்றுத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது வித்தியாசமான முறையில் காக்கா கதை சொல்லிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது மக்களை வெகுவாக கவர்ந்தது. நாம் தமிழர்...