மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டு...
இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் சுமார் மூன்றரை கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை மிஞ்சியுள்ளது இந்தியா. கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் அமெரிக்காவை...
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்த தடுப்பூசி 12 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும்...
வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள...