தமிழகத்தில் இன்று புதிதாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள்படி, தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது....
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் புதிய வகைகள் உலகின் பல்வேறு இடங்களில்...
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அதிகரித்து வரும் நிலையில், 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனத்துக்கு ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத்...
இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 895 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 48,700 ஆகக் குறைந்த...
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 3 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்ற 24-ம் தேதி கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு...
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த...
உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து...
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வைரஸ்...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை...
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம் என மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வார நாட்களில் இரவு...
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில், சனிக்கிழமை 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 9,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
இரண்டு மாதத்திற்கு பிறகு ரயில் சேவைகள் மீண்டும் இயல்வு நிலைக்குத் திரும்பும் என்று பூமி டுடே தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது மார்ச் மாதம் 4-ம் வாரம்...
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) வெளியே செல்லும் போது...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளின்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் தான் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில்...