பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், சம்பளம் கிடையாது என பஞ்சாப் அரசு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பஞ்சாப் மாநில அரசின் iHRMS இணையதளத்தில், தாங்கள் கொரோனா தடுப்பூசி...
ஹரியானாவில் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு இருப்பது கட்டாயம் என அம்மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. எனவே ஜனவரி 1-ம் தேதி முதல் ஹரியானாவில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங்...
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் அடுத்த கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது என்பது பாரத பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல பிரபலங்களும் தடுப்பூசியைப்...
நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு...
கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன....
பெங்களூரு: இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அனுப்பிய 10 லட்சம் கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா கூறியுள்ளது. அங்கு பரவி வரும் புதிய வகை கொரோனா...
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த பிசிசிஐ முயற்சி செய்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில்...
மத்திய பட்ஜெட் 2021-ல், கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையிலான...
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...
கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
மத்திய அரசு, கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 30 கோடி நபர்களுக்கு இந்த...
ஜனவரியிலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாகவே வழங்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள முதல்வரின் அறிவிப்புக்குப் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதல்வர் பினராயி...