கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கிய போது, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா....
கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட 3-ம் அலையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருதற்காக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் வெள்ளிக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முதல் கொரோனா அலையின்...
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கேரளா தான். இந்நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து இன்னொரு அதிர்ச்சிகர...
கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக...
இந்திய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருப்பவை கேரளாவும் மகாராஷ்டிராவும். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சீராக இருந்து வரும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...
இந்தியாவில் இன்று புதிதாக 41,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைவிட இன்றைய பாதிப்பு 7.4 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 24...
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் படிப் படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,652 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,21,438 சென்னையில்...
சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது மதிக்கத்தக்க இந்தியர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக, அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பாலச்சந்திரன் பார்த்திபன் என்னும் அந்த நபருக்கு கொரோனா வைரஸ்...
கடந்த வாரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டவை தான் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. ‘இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவருக்கு ‘கப்பா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை...
உலக அளவில் கொரோனாவின் டெல்டா வகை தொற்று அதி வேகமாக பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் ஓராண்டுக்கும்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு...
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் தமிழகத்தில் 26,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் – ஆக்சிஜன்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையே படாதபாடு படுத்தி வரும் நிலையில், அதன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று அதிர்ச்சி அளிக்கும் கருத்தைக் கூறியுள்ளது மத்திய அரசு தரப்பு. இது குறித்து...