பதிவான வாக்குகளை விட வாக்குப் பெட்டியில் அதிக வாக்குகள் இருந்ததால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முதல்கட்ட முடிவாக முன்னணி நிலவரம்...
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் எண்ணபட்டது என்பதும் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்த...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஒருசில வாக்கு எண்ணும் மையங்களில் அடிதடியும் காமெடிகளும் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆறாவது வார்டு ஒன்றியக்...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற...
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தினங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கட்சிக்கு 160...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 29ம் தேதியுடன் அனைத்து தேர்தல்களும் முடிவடைகின்றன. இதனை அடுத்து மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் என்பதால் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில்...