பிரபல தமிழ் வில்லன் நடிகர் மற்றும் அரசியல்வாதி மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருவார் என்பதும்...
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் சற்றுமுன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின்படி...
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அளவுக்கு மீறி கூடினால் மீண்டும் மெரினா கடற்கரையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்து இருந்தால் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக 2019ஆம் ஆண்டு...
தமிழகத்தில் நகராட்சியாக இருந்த தாம்பரம் மாநகராட்சி ஆக மாறியுள்ள நிலையில் 29 புதிய நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் இதுகுறித்த முறையான...
தாம்பரம் நகராட்சி, மாநகராட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான...
சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பதும் குறிப்பாக திமுக ஆட்சி அமைந்தவுடன் சென்னை மாநகராட்சி கமிஷனராக சுகன் தீப்சிங்பேடி அவர்கள் பொறுப்பு ஏற்றவுடன் புதுப்புது வசதிகள் செய்யப்பட்டு வருகிறது...
சென்னையில் திடீரென 925 கடைகள் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை என்பதால் ஒரு...
சென்னையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம்...
சென்னையில் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் கடைகள், அங்காடிகள் திறக்க தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் கடைகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
தமிழகத்தில் திமுக ஆட்சியை தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தலைமைச் செயலாளர்கள் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளும் அதேபோல் பல காவல்துறை உயரதிகாரிகளும் மாற்றப்பட்டு வரும் நிலையில் வட்டாட்சியர்கள்,...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்றும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தினந்தோறும் மக்கள் தடுப்பு முகாம்களில்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததிலிருந்தே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைமைச் செயலாளர், சென்னை மாநகர கமிஷனர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி உள்பட பல ஐஏஎஸ் ஐபிஎஸ்...
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 300 முதல் 400 கட்டுப்பாட்டு...