தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு...
கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர். தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமுல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...
2 வருடங்களுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நடிகர்களும் தப்பவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்...
2 வருடங்களுக்கு முன்பு உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நடிகர்களும் தப்பவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட்...
கடந்த 2 வருடங்களாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருந்தது கொரோனா. தற்போதும் அதன் தீவிரம் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், திடீரென ஓமிக்ரான் எனும் வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் வட ஆப்பிரிக்காவில்தான் முதலில்...
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா...
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸின் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில், 3வது அலை...