அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நாளுக்கான அதிகபட்ச பாதிப்பு இதுவேயாகும். இதுவரை...
இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கொரோனா வைரஸ் விஷயத்தில் இந்தியா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. இந்தப் புது வகை கொரோனாவை, ‘கல்ச்சர்’ செய்துள்ளது இந்தியா. அதாவது பரிசோதனைக் கூடத்தில், கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில், அந்த வைரஸை...
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கைப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் உடல் அளவில் மட்டுமல்லாது மன அளவிலும் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை...
Hospitals in UK filled with new mutated covid-19 Patient
புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டு இருப்பதால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உருமாறிய...
பிரிட்டனில் இருந்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் துபாயில் இருந்து நாடு திரும்பிய சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருந்த 38 வயதுடைய சாப்ட்வேர் இன்ஜினியர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிசம்பர்...
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகின்...
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், அங்கே பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடு சென்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அந்தந்த...
எதிர்வரும் புதிய ஆண்டான 2021, மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; 2020 போல் வச்சு செய்துவிட வேண்டாம் என்பதே ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா எனும் கொடூரன் எண்ணற்ற உயிர்களை காவு...
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் உலகின்...
பிரிட்டனில் தற்போது ஒரு புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். அந்த...
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பான WHO, அதிதீவிரமாக...
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இங்கிலாந்தில் புதிதாக வைரஸ் ஒன்று அதிவேகமாக பரவி வருவதால், அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர். அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு...