டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு மிக அதிக பக்க விளைவுகள் நேர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி காரணமாக மிக அதிகமாக...
உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’...
கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். முதல் ஆண்டில் சந்தித்ததை விட இரண்டாம் ஆண்டு மிகவும் கொடூரமாகவே இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதுவரையில்...
‘மிளகு ரசம், பூண்டு ரசம் குடித்தால் போதும் கொரோனா கிட்டவே வராது’ என பலே ஐடியா கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தமிழக அரசு இந்தியாவுக்கான கொரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள விழிப்புணர்வு...
எல்லோருக்கும் தடுப்பூசி போட போறாங்களா? கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்டமாகத் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்திலிருந்தே உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்புமருந்துகளை கண்டுபிடித்து வந்தன....
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கு இந்தப் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்தப்...
துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்தின் நாயகி பனிடா சந்துவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பனிடா ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். இவர் சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன்...
கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் ஒன்று புதிதாக உலக மக்களை அச்சுறுத்த உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உலகில் முதன் முதலாக எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட போது அதை முதலாவதாகக்...
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கொரோனா தடுப்பூசியை முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று கருத்து...
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...
இங்கிலாந்தில் மீண்டும் முழு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா இங்கிலாந்தி அதிவேகமாக பரவி வரும் நிலையில் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இந்த முழு முடக்க உத்தரவானது நாளை...
கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவைப் பொறுத்தவரை...
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும்...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...