நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. காணொலி மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை யாரும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சுமார் 900ஐ...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முன்னதாக டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் இடையில் நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி, 3 – 1...
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் குறைந்து வந்தது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது என்பதும் தற்போது கிட்டத்தட்ட இயல்பு...
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்...
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. வரும் 17ஆம் தேதி பிரதமர் மோடி அனைத்து...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சூர்யா தகுந்த சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் காரணமாக தற்போது முழுமையாக குணமாகி...
தஞ்சையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில் தினமும் குறைந்தது 400 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு என்று இருந்த நிலையில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ்...
கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் கொரோனா பாதித்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரேசில் நாடு...