கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 7 கடந்த மாதம் சென்னைக்குச் சுற்றுலா வந்தனர் .அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு ஈரோடு வந்தனர் . நேற்று அவர்கள் கோவையிலிருந்து தாய்லாந்து...
கொரோனவால் பாதிக்கப்பட்டவர் இன்று டிஸ்சார்ஜ் .கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகத் தெரிகிறது .முன்னதாக வெளிநாட்டில் பணியிலிருந்து திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது .தமிழகத்தில் முதல் கொரோனா...
கொரோனா அறிகுறி இருந்தால், கோவிலுக்கு வரவேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. சளி ,காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .அதேபோல் திருநள்ளாறு சனிஈஸ்வர...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ்க்கு எதிரான. இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பூச்சியியல் முதுநிலை வல்லுநர்...
கொரோனா வைரஸ், மட்ராஸ் ஐ நோய் போன்று கண்களில் உள்ள நீர் துளிகள், உடல் நலம் சரியில்லாதவர்கள் தும்மும் போது, இருமும் போது அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பரவும். எனவே உடல் நலம் சரியில்லாதவர்கள்,...
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவில் 1,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துள்ள உலக சுகாதார மையம், COVID-19 என...
டெட்டால் ஸ்பிரே பயன்படுத்தினால் கொரொனா வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என்று சமுக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திக்கு, டெட்டால் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டெட்டால் நிறுவனத்தின் கிருமிநாசினி ஸ்பிரே சலி, இருமல் போன்ற குளிர் தொற்று நோய்களை...