கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியுள்ளது. மக்கள் வெளியில் செல்வதைத் தடுக்கும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சி, வாடகை வாகனங்கள் இன்று காலை முதல் 7...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஐஐடி மற்றும் ஏயிம்ஸ் கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களான, தெபயான் ஷா மற்றும் சஷி ரஞ்சன் இருவரும் ‘Airlens Minus Corona’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதை கார்,...
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த...
எல்லையை மூடுகிறது தமிழகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தனது எல்லையைத் தமிழக அரசு மூட இருக்கிறது.கேரளா ,ஆந்திரா .கர்நாடக எல்லையைத் தமிழக அரசு மூடுகிறது . இந்த தடை மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பால்,காய்கறிகள்,எரிபொருள் ,ஆம்புலன்ஸ் ,மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு...
கொரோனா பாதிப்பு -பலி 5ஆக உயர்வு . உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.கடந்த வாரம் கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததே கொரோனாவுக்கு முதல் பலி.அதே போல் கேரளாவில் ஒரு மூதாட்டி...
கொரோனா – பிரமதர் மோடி உரை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்...
கொரோனா வதந்திகளும் உண்மையும் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.அதேசமயத்தில் சமூகவலைத்தளங்களில் வீண் வதந்திகளும் கொரோனாவைப்போல வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பற்றி எதை நம்புவது எதை நம்பவேண்டியதில்லை என்று அரசும்,மருத்துவர்களும் சில விளக்கங்களைப் பகிர்ந்து உள்ளனர். வதந்தி :வெந்நீர்,அதிகமான ...
டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது கொரோனா பாதிப்பு காரணமாகத் தலைநகர் டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாதென டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளனர் .10 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .எனவே 5 பேர் மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் கொரோனா வைரஸ் 168 பேர்க்கு இந்தியாவில் உறுதி...
தேறிவரும் சீனா சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக வரும் தகவல் இந்தியாவைச் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.முதன்முதலில் கொரோனா கண்டயறியப்பட்ட யுகான் நகரில் 90% பேர் குணமடைந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன . அவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுவதாகவும் ,அதில் ஆல் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும்...
...
கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது .அதில் மொத்தம் 122 இந்தியர்கள் ,25 வெளிநாட்டினர் . இதுதவிர 54,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர் .மஹராஷ்ட்ராவில் -41,கேரளா- 27,உபி -16,ஹரியானா -16,தெலுங்கானா -5,பாண்டிச்சேரி -1...
நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் எம்.எல் .ஏ பொன்முடி...
மார்ச்சில் மறையுமா கொரோனா ? இந்த மார்ச் மாதம் முடிந்ததும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் மைக்கெல் லெவிட் தெரிவித்துள்ளார் .தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் கெலாட்...
கொரோனா பற்றி முக்கிய அறிவிப்பு -முதல்வர் கொரோனா விழிப்புணர்வு பற்றி இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் ,வணிகவளாகங்கள் ,விளையாட்டு அரங்குகள்,விடுதிகள் ,டாஸ்மாக் பார்கள் ,தனியார் உல்லாச விடுதிகள் ,மூட...