கொரோனா வைரஸ் தக்குதல்களைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு மாநில அரசுகளுக்குப் பேரிடர் அவசரக் கால நிதியாக 11 ஆயிரத்து 92 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இதில் தென் மாநிலங்களுக்குக் குறைந்த அளவிலான...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டு செல்ல அஞ்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்...
இந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில், முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 416 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்....
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் மாஸ்க் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளில் என்95, சர்ஜிக்கல் மாஸ்க், எஃப்எஃப்பி1 மாஸ்க், ஆக்டிவேட் கார்பன் மாஸ்க், துணி மாஸ்க், ஸ்பஞ்ச் மாஸ்க் போன்ற வகைகள்...
தமிழகத்தில் ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ல்...
ரூபாய்க்கு, ஷாம்பூ பாக்கெட் போல சானடைசர் என்ற கிருமி நாசினி தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதில், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள சானடைசர் எனும், கிருமி நாசினியை பயன்படுத்தி, கையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம்...
கொரோனா வைரஸால் பெண்களை விட ஆண்களுக்கே பாதிப்பு அதிக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண்களை விட ஆண்களை கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு ஆரோக்கிய குறைவே காரணம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆண்கள் ஆரோக்கிய குறைவாக...
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்க நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் பெயரில், கமல் ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் வெளியில் ஸ்டிக்கர்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன் நேரத்தை வீணடிக்காமல் சோப்பு தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சோப்பு தயாரிப்பது குறித்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், இதற்கான ஃபார்முலாவை பிரபல சோப்பு நிறுவனத்திடம்...
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர். அதை அறியாத காவலர் ஒருவர், 144...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பாடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி நீத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ்...
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி...
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...