கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...
நேற்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் ரஜினி காந்த் ட்விட்டரில் வீடியோ மூலம் வாழ்த்து கூறியதுடன் வெளிநாட்டில் இருக்கும் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது...
21 நாள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். அவரது பேச்சின் விவரம்… “கொரோனாவுக்கு...
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் வசதிக்காக மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 1800 1212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு...
கொரோனா கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் ஒரு மிக்கப்பெரிய செய்தியாக உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை கிட்டத்தட்ட 1,882,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,37,551 பேர் குணமடைந்து...
கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், நடிகர் விஜய் வீட்டில் தான் உள்ளார். இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பாதிப்பால், படம்...
தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 91...
ஊரடங்கின் போது ஜாக்கிங் சென்றால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் இந்த விடியோவை உருவாக்கி, ஜக்கிங் செல்லும் போது கொரோனாவில் இருந்து நம்ம பாதுகாத்துக்கொள்வதற்கான...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு...
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல்...
சர்வதேச அளவில் 8 நாளில் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று வெளியாகியுள்ள தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1000 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாநில முதல்வர்களும், பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தியர்களிடம் எதற்கெடுத்தாலும் போட்டி என்று ஒன்று இருக்கும் அல்லவா? அப்படி இன்று இந்தியர்களிடம், உலகில் யார் சிறந்த முதல்வர்...
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது. அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த,...