தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பள்ளி...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய...
இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதாக அஞ்சப்படும் நிலையில் அமைச்சரின் இத்தகவல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 400 முதல் 500 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட...
மார்ச் 1 முதல் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது....
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதி பேர் உள்ளனர் என்பது...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆயிரத்து 400ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுத் தரப்பு, மக்கள் அதிகம்...
சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். தான் விமான பயணத்தில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தார்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...