தமிழகத்தில் இன்று 3290 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1,188 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது இன்றைய தமிழக கொரோனா வைரஸ் பரவல்...
தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அதிகம் ஆகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் ஏப்ர்ல் 1ஆம் தேதி 3000ஐ நெருங்கியுள்ளது பெரும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று 2500க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...
இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான அளவில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அபாயகர அளவை எட்டியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்துவரும் நிலையில் நேற்றும் இன்றும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விசுவரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது என்பதும் தெரிந்ததே....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்திகளாக...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் சென்னையில் 800 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபரில் இருந்து ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேபோல் சென்னையில் 700ஐ தாண்டி உள்ளது என்பது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1971 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 நெருங்கிவிட்ட நிலையில் இன்று சுமார் 2000 பேர்கள் வரை பாசிட்டிவ்...