தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. நேற்று 6...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 1,7 18, 19 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா? என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு அலுவலர்...
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வைரஸ்...
தமிழகத்தில் தினமும் ஆயிரம் ஆயிரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேலும், சென்னையில் 2000க்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை குஷ்புவும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். கடந்த சில நாட்களாக...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முதல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னை மெரினாவுக்கு சனி ஞாயிறு ஆகிய...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தினமும் ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சென்னையில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் நேற்று 4000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் நேற்று 1500க்கும் மேற்பட்ட நபர்கள்...
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நேற்று தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அந்த அறிவிப்பில் ஒன்று திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கலந்து...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் அதேபோல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதிய வழிகாட்டு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதும் இன்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. கடந்த சில...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த எந்த...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்....