கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக...
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிரடியாக அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்...
புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில் மழை என்று பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 143...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 7 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 8 ஆயிரத்தை நெருங்கியவுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று திடீரென 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொரோனா...
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,096 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று ஆந்திராவில் 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு 35,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் உச்சபட்சமாக சுமார் 8,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்த அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று ஒரே...
வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 8000 பேர்களுக்கு கொரோனா வைரஸ்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 8,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு லட்சத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.84...
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை தானே எடுத்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட...
தமிழகத்தில் தினமும் 2,000 பேருக்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் 2,500ஐ நெருங்கிவிட்டது என்பதால் பெரும் அதிர்ச்சி...
சென்னையில் இன்று 2105 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் மொத்த பாதிப்பு மற்றும் சில விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6711...