தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே ஒருநால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10,000 முதல் 14,000 வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இரவு நேர...
தமிழகத்தில் இனமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14...
12அம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்றுடன் செய்முறைத்தேர்வு முடிவடைவதால் நாளை முதல் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 12அம் வகுப்பு தவிர மற்ற...
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம்...
தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கு சற்றே குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 4 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய அளவில் பரவி வரும் காரணத்தால் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து உள்ளது என்பதும் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10,000, 11,000 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 13000ஐ பாதிப்பு தாண்டிவிட்டது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் 4000 பேர் பாதிப்பு என்பதால் கொரோனா கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல...
உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று...
தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டிராஃபிக் ராமசாமி என்பதும் 80 வயதுக்கு மேலும் இவர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும் போலீசாருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிறு மட்டும் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இரவு நேர ஊரடங்கின் போது எந்தவிதமான வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என்றும்...
இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகத்தில்...