தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 27,397 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்துக்கும் மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்று 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் சுமார் 7000 பேர் என்பதும்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் விரைவில் தமிழகத்தின் லாக்டவுன்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று 21 ஆயிரம் பாதிப்பு என்று இருந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் மேல்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனா...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு...
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய மொத்த பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 20,952 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,28,064...
ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் சரி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான் என்றாலும் இன்று வெளிவந்திருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதே...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மேலும் சென்னையில் மட்டும் கொரோனாவால்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், நேற்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
தமிழகத்தில் நேற்றைப் போலவே இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 94 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு...