கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசியமான கடைகள் மட்டும் திறக்க...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 1,990 என இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டாயிரத்துக்கு நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய 1,990 வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை தற்போது...
சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா...
இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும்...
கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது என்பதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது...
இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென...
தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில் நேற்று முதல் திடீரென ஏறுமுகமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ்...
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் சென்றது என்பதும், முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில்...
தமிழகத்தில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் மாநில அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 2...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 1800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 1800க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து தமிழகம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்து விடும் என்று கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு...
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போது சாய்பாபாவுக்கு கொரோனா அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது...
அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்கு சென்றால் அபராதம் மற்ற மூன்று ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தனது நாட்டின் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் முழு விவரத்தை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...