தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு மட்டும் பகல் முழுஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேறு சில முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் உச்சபட்சமாக சுமார் 8,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்த அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று ஒரே...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் உச்சபட்சமாக சுமார் 8,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்த அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று ஒரே...
இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை இது என்று சொல்லப்படும் நிலையில், தேர்தல் காலம் என்பதால் தமிழகத்தில் தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல்...
இந்தியாவிலும் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீர் தொற்றுப் பரவல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுத் தரப்பு, மக்கள் அதிகம்...