கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்றும் அதன்பின் படிப்படியாக குறையும் என்றும் வல்லுனர்கள் கணித்துள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறித்து ஏற்கனவே மிகச்சரியாக கணித்தவர்கள் மதுகுமளி வித்யாசாகர்...
நாட்டின் மிகப் பெரிய மருத்துவர்களின் கூட்டமைப்பான இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விடுத்து உள்ளன. மருத்துவ சங்கம், ‘உலக அளவில் நமக்கு...