கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர்சிங் அவர்கள் ராஜினாமா செய்தார் என்பதும் அதனை அடுத்து தற்போது சரண்ஜித் சிங் என்பவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார் என்பதும் தெரிந்ததே இந்த...
பாஜகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த ஜோதிமணி எம்பி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன்...
பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் தற்போது மீண்டும் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில்...
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘பெகாசஸ்’ படம் ஓடவில்லை என்றும் அதனால் தற்போது புதிய டிராமா நடிகராக மம்தா பானர்ஜி சேர்ந்துள்ளார் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் கடந்த சில நாட்களாக ‘பெகாசஸ்’...
பெகாசஸ் உளவு பார்த்த விவகாரத்தில் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடந்தது. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மோடி அரசு பலரையும் உளவு பார்த்துள்ளது என காங்கிரஸ்...
நீட் தேர்வு குறித்து பொதுவிவாதத்திற்கு தயாரா? என நடிகர் சூர்யாவுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நீட் தேர்வு உள்பட பல மத்திய அரசின் திட்டங்களுக்கு நடிகர் சூர்யா தொடர்ச்சியாக தனது...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவில் 10 நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்...
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி படு பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் அக்கட்சிக்கு கைகொடுத்து வருகிறது 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது....
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. மேலும் திமுக, அதிமுகவை அடுத்து தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது காங்கிரஸ். திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச்...
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து முடிந்துள்ள நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மாநில கட்சிகளான திமுக அதிமுக தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது என்பதும் தேசிய...
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. அங்கு பல கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி முதல்...
வேளச்சேரி தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கான தீர்வு குறித்துப் பேசியுள்ளார் அத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா....
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான அமித்ஷா, தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது என்று பேசியுள்ளார். விழுப்புரத்தில் பாஜக...
சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ராகுல் கூறியதாவது:- தமிழகத்தில் இப்போது நடப்பது இரு கட்சிகளுக்கு...