கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் எதிரொலித்து வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பாஜகவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் இருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பிறகு எழுச்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சமீபத்தில் நடந்த சட்டமன்ற...
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அபாரமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று விட்ட நிலையில் கூட்டணி இன்றி ஆட்சி...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
பாஜக தலைவர் என்ன அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? என காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியலை தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் அண்ணாமலை என்பது தெரிந்ததே....
18 வருடங்களாக தனக்கு கொடுத்த வாக்குறுதியை சோனியாகாந்தி காப்பாற்றவில்லை என நக்மா அதிருப்தியுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டு இருந்த நிலையில் இந்த பட்டியலில்...
தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி கிடைத்துள்ள நிலையில் அந்த பதவிக்கு ப சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி...
இன்னும் 10 ஆண்டுகளுக்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் தேர்தல் வியூகம் மன்னன் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக...
திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு திமுக என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயமல்ல என அக்கட்சியின் எம்பி மாணிக் தாகூர்...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகமன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்...
திமுக காங்கிரஸ் கூட்டணியை பேரறிவாளன் விடுதலை உடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில்...
பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற...
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்...
காங்கிரஸில் தனக்கு வலிமைமிக்க பதவி கொடுத்தால் கட்சியில் சேரத் தயார் என்றும் தான் எடுக்கும் முடிவுக்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது....
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கூடிய நிலையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் அவசர ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வி...