ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்...
நேற்று 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் முடிவு அறிவிக்கப்பட்டு யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணும்...
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஐந்து மாநிலங்களிலும்...
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன....
ஜெய்ப்பூர்: அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியா முழுக்க ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள்...
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த ஜூன்...
ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதம் செய்து என் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாய கடன்களை...
காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். வரும் 20-ஆம் தேதி...
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி ஃபோபியா பாதிப்பு உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்து கிண்டலடித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு...
டெல்லி: கடந்த 4 வருடத்தில் 30 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 6 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். பாஜக தொடர்...
ஹைதராபாத்: பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா அம்மாநில தேர்தலில் முக்கிய உறுப்பினராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய உறுப்பினர் என்றால், பாஜக தெலுங்கானாவில் வெற்றிபெறும்பட்சத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது....
போபால்: மத்திய பிரதேச தேர்தலில் புதிய திருப்பமாக பாஜக கட்சிக்கு எதிராக நிறைய இந்து சாமியார்கள், குருமார்கள் தேர்தலில் களம் குதித்து இருக்கிறார்கள். சாஞ்சி வீராசாத் என்ற கட்சி மத்திய பிரதேச தேர்தலில் முக்கிய கவனத்தை...
டெல்லி: 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் இந்த அணியில் யார் முன்னிலைபடுத்தப்படுவார் என்று விவாதம் எழுந்துள்ளது. நேற்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம்...
மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி...