உத்திரப்பிரதேச கிழக்குப் பகுதி பொறுப்பாளராகவும் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எளிமையான முறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அவர் சைலண்டாக அரசியல் ஒன்று செய்துள்ளார். பண மோசடி வழக்கு ஒன்றுக்காக...
டெல்லி: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்பாக அவர் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறார் என்கிறார்கள். உத்தர பிரதேசம் சென்ற கும்பமேளாவில்...
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக...
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதற்கும், புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி...
பாட்னா: பீகாரில் காங்கிரஸ் தலைமையில் இன்று மிகப்பெரிய பேரணி நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி என்று கூறப்படுகிறது. லோக்சபா...
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு இருப்பது சில காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நேற்று இரவு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. நீண்ட...
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு...
பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியின் சாயல்கள் உள்ளன, இது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரு ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியா காந்தியின்...
பெங்களூர்: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி இடையே நடந்து வரும் பிரச்சனைக்கு பாஜகதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. தற்போது கர்நாடகாவில்...
டெல்லி: வரும் லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவானால் கண்டிப்பாக பிரதமர் மோடியோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். லோக் சபா தேர்தலுக்காக...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி...
சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் பாஜக இன்னும் 4 நாட்களில் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. பாஜகவிற்கு ஏனோ தமிழகம் மட்டும் எப்போதும் பிரச்சனைக்குரிய மாநிலம்தான். மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுதான் பிரச்சனை...
சென்னை: மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக முன்னாள்...
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த...
அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்கிற ரீதியிலும் பேசி வருகிறார். இதற்கு பாஜகவின் பொன்...