காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி, கேரளாவின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ள ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் சிலர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெரும்...
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது....
ஒட்டுமொத்த நாடுமே நாளைய தினத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 17-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி...
நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவில் யார் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னர்...
காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என சர்ச்சைக்குறிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் தீவிர...
பிரதமர் மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு ஆவேசமாக பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி முன்னாள் பிரதமரும் ராகுல், பிரியங்காந்தியின் தந்தையுமான ராஜிவ்...
உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் தனது அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள்...
கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் வருவது போல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆளும் அதிமுக மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆசிய தடகள...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவருக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்....
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில்...
காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சியாக மாறிவருவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கண்ணூரில் செய்தியாளர்களை...