தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்...
காலியாக உள்ள நாங்குநேரி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான...
ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார். காஷ்மீரில்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுலுக்கு பிரதமர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், பிறந்த தினத்தை முன்னிட்டு...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி எப்போது கலையும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆட்சியை கலைத்து தேர்தலை வரவைத்து ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி...
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்பிக்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு செயேட்சை என 26 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் மஜத தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில்...
மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தம்பிதுரையை கரூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. இவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் முடிவடைய உள்ளதால் அவர் மீண்டும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். கடந்த...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் தான் வெற்றிபெற முடிந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. இதனையடுத்து...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்னும் ஆறு மாதத்தில் தமிழகம் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில்...
17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது....
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தமுறை முதன்முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். வழக்கமாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இந்தமுறை கூடுதலாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். 7 கட்டங்களாக நடைபெற்ற 17-வது மக்களவைக்கான தேர்தலில்...