தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டிகுற்றம் சாட்டியுள்ளார். டோலிவுட், கோலிவுட் என பல முன்னணி பிரபலங்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி கடும் சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. மீடூ விவகாரம் வருவதற்கு முன்னரே இவர் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளிப்படுத்தியும்....
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்....
சங்கரன்கோயிலில் நடந்த கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் பலரும் புகார் மனு அளித்துள்ளனர்....
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு...
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி...
தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்ற 3-ம் தேதி பாஜக் எதிராகக் கோஷம் எழுப்பியதாகச் சோபியா என்ற மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே சோபியாவின்...
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதற்கான வரைவு பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேரின் பெயர் இணைக்கப்படாமல் இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளதாகக்...