DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு...
பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ நேற்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது மேலும் 4 பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்....
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள்...
நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால்...
கேரளாவில் சமீப காலமாக சிறு குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இதை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை...
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடந்த சில நாட்களாக...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக...
உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர் ஒருவர் இருந்ததாக அவருடைய இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய குழு...
நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
ரஜினிகாந்த் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது புகார் அளித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரே அவர் மீது...