இந்தியாவில் 2017-2022க்கு இடையில் 3,552 வெளிநாட்டு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாநிலங்களவையில், செவ்வாயன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலின்படி, ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை மூடுவது என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட வணிக...
கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது...
மத்திய நேரடி வரி ஆணையம் திங்கட்கிழமை வணிக நிறுவனங்களின் 2017-2018 நிதி ஆண்டுக்கான ஆடிட்டிங் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை 2018 அக்டோபர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். முன்பு நிறுவனங்களுக்கான வருமான...