ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தின்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது...
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் தேர்தல்...
பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர்...
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி ஊரக தேர்தல் விரைவில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...