இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட...
வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் தோன்றிய தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து...
கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென வங்கக்...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகள்...
பி.இ, பி.டெக். போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்த விவரங்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2021 – 22 ஆம்...
சமீபத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும். அந்த கல்லூரிகளின் பல்கலைக்கழகம் திவாலாகும் நிலை இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஊழியர்களின் ஊதிய செலவை தமிழக...
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலைநில் பருவத் தேர்வு முடிந்து கல்லூரிகளில் விடுமுறைக் காலம் அறிவிக்கப்பட்டு இருந்தது....
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத்...
நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவிப்பில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்திருந்த...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும், கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் பேட்டி அளித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளை விரைவில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் தமிழக அரசு கல்லூரிகள்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதி பேர் உள்ளனர் என்பது...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்...