செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டது என்பதையும் பார்த்தோம். இந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
தமிழகத்தில் கொரனோ பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரனோ பாதிப்பு படிப்படியாக குறைந்து...