நாமக்கல் மாவட்டத்தில் தன்னை விட 4 வயது குறைந்த கல்லூரி மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார்...
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2022-2023 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. எனவே...
புயல் காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ’மாண்டஸ்’ என்ற புயல் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு...
கல்லூரி மாணவிக்கு வலுக்கட்டாயமாக மூன்று மர்ம நபர்கள் விஷத்தை குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லட்சுமி என்பவர் கடந்த 12ஆம் தேதி சாலையில்...
கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் இன்று காலை திடீரென கழிவறையில் தூக்கில்...
நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் மீண்டும்...
நடிகை ஓவியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மூடி மறைக்க வேண்டாம் என்றும், எதையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை...
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ஜினியரிங்...
கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21...
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து 3 நீதிபதிகள் அமர்வு கொண்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை...
தமிழகத்திலுள்ள 52 கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு அதிரடி...
அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியகுழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு...
கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் தொடருமா? அல்லது நேரடி தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை யூஜிசி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது என்பதும்...