பங்குனி உத்தரம் திருவிழாவையொட்டி நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்...
தமிழகத்தில் கன மழை காரணமாகவும் வெள்ளம் காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று திடீரென நாகை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்...
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் பூச நட்சட்திர தினத்தில் வரும் தைப்பூச தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து முருகனின் திருத்தலங்களிலும் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும் என்றும் அதிலும்...
டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு கலெக்டரிடம் குடிமகன் ஒருவர் மனு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லை என்பதால் வெளியூர்...
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படத்தை பார்த்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு நடித்த...
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இன்னசென்ட் திவ்யா அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அவரது இடமாற்றம்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள்,...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக கோயில் திறக்கப்பட வில்லை என்பதும் ஒரு சில கோயில்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது அது மட்டும் இன்றி அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள்...
கடந்த சில நாட்களாக சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில்...
ராமநாத மாவட்ட கலெக்டர் திடீரென இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சேர்ந்தவர் இமானுவேல் சேகரன் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர் என்பதும், அவரது...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்...
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக...
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு தடை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகள் தமிழக அரசின்...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இடமாற்றம் சஸ்பெண்ட் டிஸ்மிஸ் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தேர்தல் ஆணையத்தில்...