கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம்...
ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் அதிசய மலர் நிஷாகந்தி மலரை கோவை மாவட்டம் அன்னூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். கோவை மாவட்டம் அன்னூர் சிஎஸ்ஆர் நகரில் வசிக்கும் சின்னசாமி என்பவர் கடந்த 3...
கடந்த சில நாட்களாக சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில்...
கேரளாவிலிருந்து வந்த மாணவிகளால் கோவை கல்லூரி ஒன்றில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...
கோவையில் பள்ளிக்கு வந்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவசுந்தரி....
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாளை இரண்டு நாள் பயணமாக கோயம்பத்தூர் விரைகிறார். கமல்ஹாசன், மய்யம் கட்சியை ஆரம்பித்தது முதல் கோயம்புத்தூரை முற்றுகையிட்டுப் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக...
கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...
தமிழின் முன்னணி பத்திரிகை ஒன்று தமிழகத்திலிருந்து கொங்கு நாடு என பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தியை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக...
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த மகேந்திரனுக்கு கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக சற்று வலுவிழந்து...
சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்பட ஒருசில மாவட்டங்களில் இன்று தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை என சென்னை மாநகராட்சி...
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரான ஆரி கோவையில்...
கோவையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை லத்தியால் போலீஸ் எஸ்ஐ ஒருவர் அடித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக...
நேற்று இரவு கோவை உணவகம் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த எஸ்ஐ ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களை அடித்த சம்பவம்...