கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான...
கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 7 கடந்த மாதம் சென்னைக்குச் சுற்றுலா வந்தனர் .அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்து விட்டு ஈரோடு வந்தனர் . நேற்று அவர்கள் கோவையிலிருந்து தாய்லாந்து...