கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும்...
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், திமுக தனது தேர்தல் அறிக்கையை கூறிய பல வாக்குறுதிகளை இந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றி உள்ளது என்பதும்...
5 சவரன்களுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்கு குறைவாக வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் சில நிபந்தனைக்கு உட்பட்டு அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில்...
தேர்தலுக்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அந்த வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு கடைகளில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில்...
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் அந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு பேறுகால...
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன்கள் ரத்து என அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து...