தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தாக்கி...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா முதல்வராக உள்ள பாஜகவின் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கடந்த...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனிப்பட்ட பயணமாக கோவா சென்றிருந்தார். அப்போது திடீரென கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கரின்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை பழியை சுமத்தியுள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என எதிர்பார்த்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக, பாஜக இடையே...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்களில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். கலைஞர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இதுவரை முதல்வராக முடியவில்லை. சென்றமுறை வென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை...
தனது கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்தவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் பிரமுகர்...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஜெய்ப்பூரில் கொண்டாடி வருகிறார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடந்த இரண்டு நாட்களாக ராஜஸ்தானில் காங்கிரஸ்...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்...